Thursday, December 16, 2004

சுயம் சொல்லும் சுவர்

Self Expression of a Wall Posted by Hello

4 Comments:

Blogger ROSAVASANTH said...

இது 'சுயம் சொல்லும் சுவர்'. சென்ற படத்தை `பயம் சொல்லும் பவர்' என்று சொல்லியிருக்கலாமே! (நீர் மட்டும்தான் என் வலைக்கு வந்து கடிப்பீரோ!)

1:15 AM  
Blogger ROSAVASANTH said...

நான் சொன்னது சுரங்கரயில் படத்தை!

1:17 AM  
Blogger சுந்தரவடிவேல் said...

இந்தச் சுவரை முகங்காட்ட விடாமல் எத்தனை மரச்சட்டங்கள் மூடிக் கிடக்கின்றன!

6:02 AM  
Blogger -/பெயரிலி. said...

கடி இல்லை இது; கொடுங்கடி ;-)

மரச்சட்டத்தின்பின்னரோ தெரியவில்லை; சுவரிலே தொங்கியிருக்கும் படங்கள் இந்தக்கட்டிடத்தின் புறத்தைக் காட்டும் படங்களே.

11:23 AM  

Post a Comment

<< Home